ஐயன் சொல்

560030_10200953558493507_173022713_n-1

தெலுங்கானா – ஒவ்வாத இணைப்பும் உருப்படாத பிரிவும்

தெலுங்கானா என்றறியப்படும் பகுதி பொது ஆண்டு 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதிய மன்னன் ப்ரதாப ருத்ரனை வென்று கொள்ளையிட்ட...

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை. உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே...

DSCF1016-1

ஹைதர் – திப்பு மணிமண்டபம் – தமிழனுக்கு அவமானம்

கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை 23.06.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியின் உள்ளரங்கில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில், “ஹைதர்...

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் – பாகம் 2

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில்...

திருக்குறள் – தெளிவுரை – தேடிப்பதிக்க விழையும் நல்லோர்

இந்த தீரா...விட ஆதிக்கக் காலகட்டத்தில் திருவள்ளுவர் ஒருசமய சார்பற்றவர் என்றும் சமண சமயத்தை தழுவியவர் என்றும், இன்னும் ஒரு படி மேலே போய் வள்ளுவர் கிருஸ்துவ தாமசின்...

அறிவுரை நம்பிகள்

ஒருவன் தான் கற்றது கைமண்ணளவே என்று உணரும் போது அறிவாளியாகிறான். ஆனால் தான் கற்றாது அதிகம் என்று என்று ஒருவன் உணரத் துவங்கும் போது முட்டாளாகிறான். முட்டாள்களிடம்...

ச்சீ…மான் மாலிக்- தேசத்துரோகக் கூட்டணி

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். கடலூரில் 18.5.2013 அன்று நாம் தமிழர் கட்சி நடத்திய தமிழர் எழுச்சிக் கூட்டத்தில் காஷ்மீர் விடுதலை...

DSCF0893-1

பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு

நாகர்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில் சென்னை அசோக் நகர் ஆஞ்சனேயர் கோவிலில் பெரிய புராணச் சிந்தனைச் சொற்பொழிவு நடை பெற்றது....

மணிமண்டபமும் – மானங்கெட்ட அரசியலும்

Normal 0 false false false EN-GB X-NONE TA MicrosoftInternetExplorer4 நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். யார் போற்றப்பட வேண்டும்?யாருக்கு...