பார்வதேயன் கவிதைகள்

தீபாவளி கொண்டாடு பாப்பா

காலையில் நீராடி பாப்பா - நீ புத்தாடை உடுத்திக்கொள் பாப்பாகடவுளைக் கும்பிட்ட பின்னிங்கேகொண்டாட்டம் களைகட்டும் பாப்பாஇனிப்புகள் பகிர்ந்துண்டு பாப்பா - நீஇனிமையாய் மகிழ்ந்திடு பாப்பாதீமையது தோற்றதைப் பாப்பா -...

10397191_838871469492278_8830728010517510133_o-1

ஈசன் சொல்

ஈசன் என்றொரு பெயராலும் - இந்த மானுடர் என்னைச் சுட்டிடுவார் - நான் வேறு என்றவர் எண்ணிடுவார் என்னை வணங்குதல் ஏனென்றே - இங்கு வணங்கும் பலரும்...

உவகைப் பெருதினம் தை

மனத்தின் மாசுகள் மண்ணொடு போகநிலத்தின் குப்பை நெருப்பில் பொசுங்கபுகையாய் வானில் புண்ணியம் பெருகிப்பொங்கி வருவதே தை (more…)

DSCF3514-1

கேதாரி அடி சேர்ந்தார்க்கு

அறத்தினை ஒழுகும் மக்கள் அரனையே துதிக்கும் மக்கள் அவன்பதம் பணிய மலைமேல் அஞ்சாது வந்த மக்கள் (more…)

shankara-1

காலடிச் சங்கரர் காலடி பணி

நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன் உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே. கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட...

Vivekachudamani_4c71fa97c0a2c-1

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக் காலம் பலவாய்த் தொடர்ந்த தொல்லற முறைமை தொகுத்து அறுவகை வழியாய் வைத்தான் (more…)

களவின் திருவுரு

களவென்ற கண்ணீரே களவென்று ஐயமாம்களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லைஅழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலேஅறத்துக்கு இடமில்லை அறி. பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்துமனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்டகள்மனம் எரித்திட்ட...

தனிப்பாடல்

ஆண்டுகளாய் நகரத்தில் பழகிய திறமெல்லாம்காலியான பிறன்மனையில் அல்லும் பகலுமாய்ஓங்கி உலகளக்கும் உயரத்தை இலக்காக்கிக்குப்பை கொட்டுவதே காண்.(நகரத்தில் மிகும் குப்பைகள் குறித்தெழுதியது) - நவம்பர் 2013 செருப்புக்கும் காசின்றி...

Atal-Jee-1

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட பகலும் அல்லும் பணிபல செய்திட்ட காவியத் தலைவன் காசறு கோமான் கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான் (more…)

lord-hanuman-wallpaper1-1

இராம ராஜ்ஜியமே லட்சியம்

பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும் பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே (more…)