Month: December 2013

Atal-Jee-1

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட பகலும் அல்லும் பணிபல செய்திட்ட காவியத் தலைவன் காசறு கோமான் கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான் (more…)

சன் நியூஸில் ஒரு பின் லாடன்

வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது. ______________________________________________________________________________________________________ ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை...

c011141-1

காங்கிரஸ் கட்சிகள்

புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 28.11.1908 தேதியிட்ட இந்தியா இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது...

lord-hanuman-wallpaper1-1

இராம ராஜ்ஜியமே லட்சியம்

பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும் பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே (more…)