Year: 2013

Atal-Jee-1

காவியத் தலைவனுக்கோர் காவியம்

பாரினில் முதன்மையைப் பாரதம் பெற்றிட பகலும் அல்லும் பணிபல செய்திட்ட காவியத் தலைவன் காசறு கோமான் கண்ணெனத் தேசத்தை கட்டிக் காத்தான் (more…)

சன் நியூஸில் ஒரு பின் லாடன்

வேதவிஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் வெளிவந்த இக்கட்டுரையை எனது தளத்தில் பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் கௌதமன் எழுதியது. ______________________________________________________________________________________________________ ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை...

c011141-1

காங்கிரஸ் கட்சிகள்

புதுச்சேரியிலிருந்து வெளிவந்த 28.11.1908 தேதியிட்ட இந்தியா இதழில் மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய கட்டுரை ஒரு மனிதன் தன் மனிதில்இரண்டு விதமான மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்றி, இது...

lord-hanuman-wallpaper1-1

இராம ராஜ்ஜியமே லட்சியம்

பெற்றவர் சொல்லேற்று அரசினைத் துறந்தபோதும் பொற்றாமரையாள் அன்னை புவிமகள் இடரகற்ற பெருங்குற்ற அரக்கரழித்து தீமையை தீய்த்தொழித்து பொதுவான நீதிநாட்டிப் பொறுப்பினைக் காத்தகோவே (more…)

கற்பனை, பிதற்றல், புரட்டு, சூது – பால.கௌதமன்

உலகம் முழுவதும் இந்துக்களாலும், சமணர்களாலும், சீக்கியர்களாலும், இந்திய பண்பாட்டை ஏற்று கொள்ளும் பிற மதத்தவர்களாலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை தான் தீபாவளி.  இந்த தீபாவளியைத் தன்...

mandhir-1

இராம ஜென்ம பூமி – தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை....

தேச குருவுக்கு வணக்கம்!

விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை. நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கிநல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்டநேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே (more…)

தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன்...