Month: October 2013

mandhir-1

இராம ஜென்ம பூமி – தேர்தல் ஆயுதமல்ல தேசத்தின் தேவை.

சமீபத்தில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. இராம ஜென்ம பூமியில் இராமருக்கு ஆலயம் அமைப்பது குறித்துப் பேசினார்கள். இதில் விவாதிக்க ஏதுமில்லை என்பதே உண்மை....

தேச குருவுக்கு வணக்கம்!

விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை. நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கிநல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்டநேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே (more…)

தங்க வேட்டையும் சோபனச் சாமியாரும்..

உத்திரப் பிரதேசம் உன்னாவ் தங்கவேட்டை புகழ் சுவாமி ஷோபன் சர்க்கார் மோடியைக் கிழி கிழி என்று கிழித்தார் என்று மானாட மயிலாட எஃபெக்டில் பங்களா ஜந்து சொம்புத்திரன்...

கட்டுரை என கட்டுக்கதைகளைத் தீட்டும் பழ.கருப்பையா

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை பலர் தலைகளிலும் வயிறுகளிலும் எரிந்து கொண்டிருக்கிற பொறாமைத்தீயை ஒருவன் எடுத்துத் தன் தலையிலும் வயிற்றிலும் வார்த்துக் கொண்டது போல ஒரு கட்டுரை....