Month: April 2015

shankara-1

காலடிச் சங்கரர் காலடி பணி

நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன் உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே. கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட...

Vivekachudamani_4c71fa97c0a2c-1

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக் காலம் பலவாய்த் தொடர்ந்த தொல்லற முறைமை தொகுத்து அறுவகை வழியாய் வைத்தான் (more…)