தேச குருவுக்கு வணக்கம்!
விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை. நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கிநல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்டநேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே (more…)
விவேகனந்தம்150 தளத்தில் வெளிவந்த என் கவிதை. நல்லதோர் குருவாகி மனதிலே உயர்ந்தோங்கிநல்லோரை வாழ்விக்கும் நற்பண்பு போதிக்கும்நேர்வழியாய் சநாதனத்தை உலகுக்கு உணர்த்திட்டநேசமிகு ஆசானே துறவியரில் தூயோனே (more…)
காற்றில் பளபளக்குது காவித் தோரணம் காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும் கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை (more…)
நாட்டைத் துண்டாடும் நாசகாரர் செயலால் கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக் களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை (more…)
ஈழத்துச் சாவுகுறித்து ஈரமிக்க கண்களுடன் இங்கத்திய கவிவாலி கவிதை புனைந்துள்ளார் எண்ணாறு மாதங்கள் காத்திருந்து கவிபுனைய என்னதான் காரணம் என்றேயவர் சொல்லவில்லை (more…)
தமிழ்தாமரை மின்னிதழில் வெளிவந்த என் கவிதை* பாரதத்தின் கிழக்கிலே வங்கத்தில் உதித்திட்ட ஞானத்தின் முழு ஞாயிறே - வேத ஞானத்தை ஞாலமெலாம் பரப்பவே புறப்பட்ட பார்புகழும் எழு...
இசுலாமிய நண்பர் ஒருவர் அம்மதத்தில் சாதிகள் இல்லை என்றும் அடக்குமுறைகள் இல்லை என்றும் பொயுரைத்து மதமாற்ற ஊக்கம் போன்றதொரு பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். சாதிகள் இருக்குதடி பாப்பா...
மஹான்கள் பலரும் மலர்ந்த தேசம் மஹிமைகள் மிளிரும் பாரத தேசம் மனத்தினை அடக்கி மாதவம் புரியும் மாபெரும் ஞானியர் இங்கே அதிகம் (more…)
மருள் நீக்கி அருள்பெருக்கும் விஷயங்களில் சத்தற்றதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை 400 ஆண்டுகளுக்கு முன்பே நம்மவர்கள் தர்க்க ரீதியாக நிராகரித்துள்ளனர். வன்முறையின் மூலம் எதிர்ப்பை அன்றிலிருந்தே சமாளித்துள்ளனர்...
பக்கம் பக்கமாய் கொத்துக் கொத்தாய் மாநிலம் பரவிய குண்டுகள் அனைத்தும் புல்லர் புனிதப் போர்வை போர்த்துப் பயத்தின் பாற்படு செய்கை பாரீர். (more…)
தீன கருணாகரனே ராஜபக்ஷே லங்கைத் தலைவனே! ஈழப் போரது முடிந்தபோதும், ஈழம் தனியே இல்லை எனினும் ஈழம்காட்டிப் பிழைக்கும் நிலை எமக்கே லங்கைத் தலைவனே ஐயா.. லங்கைத்...