அருண்பிரபு

shankara-1

காலடிச் சங்கரர் காலடி பணி

நெறிகளும் விதிகளும் நூல்களாய்ச் சங்கமித்த நால்வேத முழுப்பொருள் நன்குணர் நல்லோன் உபநிடதப் புதையலின் உறைவிடமே சத்குருவே மாசற்ற உம்பாதம் பணிகின்றேன் சங்கரரே. கருணைப் பெருங்கடலே கட்டுக்கள் மிகுந்திட்ட...

Vivekachudamani_4c71fa97c0a2c-1

சங்கர ஜெயந்தி சமர்ப்பணம்

காலடி மண்ணில் உதித்துக் காலம் பலவாய்த் தொடர்ந்த தொல்லற முறைமை தொகுத்து அறுவகை வழியாய் வைத்தான் (more…)

களவின் திருவுரு

களவென்ற கண்ணீரே களவென்று ஐயமாம்களவாணி புத்தியிலே களவன்றி வேறில்லைஅழுக்காறு மிகுதியால் அழுக்கான மனங்களிலேஅறத்துக்கு இடமில்லை அறி. பொன்னைத் திருடிவிட்டுப் பருப்பை நிரைகொடுத்துமனதில் நஞ்சுடனே மாற்றாரைப் பழியிட்டகள்மனம் எரித்திட்ட...

ardhanaritemple-1

சமூகத்தினொரு பாகன்

இன்றைய தினங்களில் ஒரு வரைமுறை இல்லாமல் அமீபாவின் உருவம் போல வரையறுக்கப்படுவது தனிமனித உரிமை எனும் கோட்பாடு. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துத் தன்...

மகாத்மா(?) காந்தியார்

மோகந்தாஸ் கரம்சந்த் காந்தியார் சிறந்த தலைவரில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் தனக்கு உண்மையாக இருக்க முயன்றவர். பௌத்தம் சார்ந்த அஹிம்சை வழியைப் பின்பற்றி அதைப் பிறர் மீதும்...

vajpayee-1

பாரத ரத்னா விருது பெருமைப்படுத்தப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் அண்ணல் அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களுக்கும் பண்டித மதன் மோகன் மாளவியா அவர்களுக்கும் இவ்வாண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலின் பீஷ்ம...

rammandhir-1

நம்பிக்கையும் சட்டமும் – இராம ஜென்ம பூமி

இராம ஜென்ம பூமி இராம ஜென்ம பூமியேதான் என்று பிரயாகை (அலாகாபாத்) உயர்நீதிமன்றம் 2010ல் அளித்த தீர்ப்புக்குப் பின் அது மசூதியே என்று வழக்காடிய ஹஷிம் அன்சாரி...

வந்தே குரு பரம்பராம்‬

‪ நண்பர் விவேக ஜோதி அவர்கள் எழுதியது. முன்னுரை எனது. ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத்...