நீதிவழுவாத் தலைவர்கள் பொய்க்காத நன்னெறியில்
மாநிலத்தையும் மக்களையும் மகிழ்வுற ஆளட்டும்
ஆநிரையும் ஆன்றோரும் நிறைவுபெற்று மகிழட்டும்
உலகெமெலாம் நலம்பெற்று வளத்தோடு வாழட்டும்!

இது கீழ்வரும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தின் (யானறிந்த) தமிழாக்கம்.

ஸ்வஸ்திப் ப்ரஜப்ய பரிபாலயந்தாம்
க்ஞானேன மார்கேண மஹீம் மஹீசாம்
கோப்ராம்மணேப்யோ சுபமஸ்து நித்யம்

லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *