Year: 2012

MadrasSanskritCollege-1

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது....

வர்ணாஸ்ரம விதாயினீ – ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர்....

DSCF0048-4

சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் – மகிழ்ந்து கூவியது மைக்

மாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல...

DSCF0005-1

வருக நீர் எம்மான்!

ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும் ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ? (more…)

கவிஞனா நீ? உன்னைப் போல் இல்லை.

30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு  கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது.     அஞ்சாதா சிங்கமென்றும்    ...

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே பெட்ரோல் விலை ஏற்றம். வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி விலையிலே நிகழ்தல் சாபம். (more…)

BharathiTheerthaMahaswamigal-1

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும் குருவின் வாக்கே வளமை கூட்டிடும் குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால்  குருவை வணங்குதல் தலை.   பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்...

Dup02DSC01154-1

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்              உன்னருள் வேண்டு கின்றேன்  அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்              வற்றாத பொருள் வேண்டுமே! (more…)

கவிஞன் வாக்கு

கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம் சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன் இருளை விரட்ட ஒளியும் தருவேன் இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால் இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ....