அருண்பிரபு

janda-1

காவியம் பாடுவோம்

காற்றில் பளபளக்குது காவித் தோரணம் காலங்கள் பலவாய் ஒளிர்ந்து வாழும் கண்ணியம் மிகுந்த பாரதப் பெருமை கட்டியம் கூறியே மிளிர்ந்திடும் அருமை (more…)

560030_10200953558493507_173022713_n-1

தெலுங்கானா – ஒவ்வாத இணைப்பும் உருப்படாத பிரிவும்

தெலுங்கானா என்றறியப்படும் பகுதி பொது ஆண்டு 1310ல் அலாவுதீன் கில்ஜியின் படைகள் வாரங்கல்லைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த காகதிய மன்னன் ப்ரதாப ருத்ரனை வென்று கொள்ளையிட்ட...

தன் தேசத்தை உயர்த்திக் காட்டுவதே தேசத் தலைமையின் லட்சியம்

தமிழ்த்தாமரையில் வெளிவந்த என் கட்டுரை. உத்தரேத் ஆத்ம நாத்மாநம் நாத்மாநம் அவஸாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்து ராத்மைவ ரிபுராத்மந: தன்னைத்தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். தன்னைத்தானே...

1069380_529805130406634_1468473687_n-1

அரனருளோடு அரணாவோம்

நாட்டைத் துண்டாடும் நாசகாரர் செயலால் கண்ணீர் சிந்திக் அழுவதே வாடிக்கை நாவெழுந்து பேச இவர்க்கு நாளாகுமெனக் களிக்கும் கயவர்க்குக் காட்டுவோம் வேடிக்கை (more…)

DSCF1016-1

ஹைதர் – திப்பு மணிமண்டபம் – தமிழனுக்கு அவமானம்

கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை 23.06.2013 அன்று மாலை 6 மணிக்கு சென்னை மஹரிஷி வித்யா மந்திர் பள்ளியின் உள்ளரங்கில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் சார்பில், “ஹைதர்...

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் – பாகம் 2

நண்பர் பால கௌதமன் எழுதிய பதிவு. இங்கே வெளியிடுவதில் மகிழ்கிறேன். உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில்...