அருண்பிரபு

கண்ணதாசன்

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...

பாரதியார்

எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும். பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின் முன்...

நமச்சிவாய வாழ்க

உலகெலாம் உணர்ந்தவன் பக்தர்களைக் காப்பவன் நன்மைபல செய்பவன் நல்லோர்க்குத் துணையவன் ஈசன்தாள் பணிவோம் வாழ்விலே உய்வோம். (இஃதென் முதல் கவிதை. நான் ஏழாம் வகுப்புப் படிக்கையிலே சேக்கிழார்...

நல்லோர் வாக்கு

நீதிவழுவாத் தலைவர்கள் பொய்க்காத நன்னெறியில் மாநிலத்தையும் மக்களையும் மகிழ்வுற ஆளட்டும் ஆநிரையும் ஆன்றோரும் நிறைவுபெற்று மகிழட்டும் உலகெமெலாம் நலம்பெற்று வளத்தோடு வாழட்டும்! இது கீழ்வரும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தின்...

இறைவணக்கம்

அலைபோல் ஓடும் எண்ணங்கள் - அதில் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் அத்தனையும் சொல்ல விழைகின்றேன் - எனக்கு ஆற்றலைத் தந்தருள் பரம்பொருளே!