அருண்பிரபு

large_164225-1

விவேகத்தின் வெள்ளி

விவேகத்தின் வெள்ளியே வங்கத்தின் தங்கமே வீண்வாத வன்முறையை வேரறுக்க வந்தவனே கவனத்தைக் கைக்கொண்டு உலகத்தை வசம்கொண்டு காலத்தைக் கடந்துநின்ற நற்புகழின் தனிச்சின்னமே இல்லையென்றால் நீயில்லை இறந்துவிட்டால் இனியில்லை...

DSC01168-1

சுய புராணம்

எனக்கு ஊர் இராஜபாளையம். சற்றே மீதமிருக்கும் பசுமை படர்ந்த மலைகள் சூழ்ந்த எளிய அழகிய சிறுநகரம் அது. இறக்குமதியான நவநாகரிகம் ஆங்காங்கே தலைகாட்டினாலும் பாரம்பரியப் பாசத்தை தம்மகத்தே...

Atal-Bihari-Vajpayee-1

கைகோர்த்து நடை போட வேண்டும்

அகிலத்தில் அமைதி அரசாட்சி செய்திட அண்டமெலாம் அன்பில் திளைத்து செழித்திட அன்னை பூமியிது தலைதூக்கி நின்றிட அன்பின் மைந்தராய் வையத்து மாந்தர் கைகோர்த்து நடை போட வேண்டும்....

கோடி பெறும் பாடல்

தமிழ் தேடி வலையில் மேய்ந்த போது கிடைத்த ஔவையின் அளப்பரிய பாடல் ஒன்று. நிகழ்வு: சோழ மன்னன் ஒருவன் தனது அவைப் புலவர்களை அழைத்து, “நாளை பொழுது...

புத்தகம் புத்தி தராது

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந் தேற்றும் புலவரும் வேறு. - நாலடியார். (நிறையப்...

நீர்காத்த ஐயன்

தண்ணென்ற நீர்காத்து தாகத்தைத் தணிக்கின்ற                               தர்மத்தின் தலை மகனே! திவாகரனின் ஒளிநாணும் பேரொளித் திருமுகமே                 முதுமையின் எழிற் கோலமே! நீர்காத்த நீர்கொண்டு ஊர்வாழ வழிசெய்யும்...