கைகோர்த்து நடை போட வேண்டும்
அகிலத்தில் அமைதி அரசாட்சி செய்திட அண்டமெலாம் அன்பில் திளைத்து செழித்திட அன்னை பூமியிது தலைதூக்கி நின்றிட அன்பின் மைந்தராய் வையத்து மாந்தர் கைகோர்த்து நடை போட வேண்டும்....
அகிலத்தில் அமைதி அரசாட்சி செய்திட அண்டமெலாம் அன்பில் திளைத்து செழித்திட அன்னை பூமியிது தலைதூக்கி நின்றிட அன்பின் மைந்தராய் வையத்து மாந்தர் கைகோர்த்து நடை போட வேண்டும்....
The Apex court ordered to broaden the time span of inquiry into the 2G licensing scam. It also has instructed...
தமிழ் தேடி வலையில் மேய்ந்த போது கிடைத்த ஔவையின் அளப்பரிய பாடல் ஒன்று. நிகழ்வு: சோழ மன்னன் ஒருவன் தனது அவைப் புலவர்களை அழைத்து, “நாளை பொழுது...
புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் - மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந் தேற்றும் புலவரும் வேறு. - நாலடியார். (நிறையப்...
தண்ணென்ற நீர்காத்து தாகத்தைத் தணிக்கின்ற தர்மத்தின் தலை மகனே! திவாகரனின் ஒளிநாணும் பேரொளித் திருமுகமே முதுமையின் எழிற் கோலமே! நீர்காத்த நீர்கொண்டு ஊர்வாழ வழிசெய்யும்...
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்...
எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல்லறிவு வேண்டும். பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போல நண்ணிய நின் முன்...
உலகெலாம் உணர்ந்தவன் பக்தர்களைக் காப்பவன் நன்மைபல செய்பவன் நல்லோர்க்குத் துணையவன் ஈசன்தாள் பணிவோம் வாழ்விலே உய்வோம். (இஃதென் முதல் கவிதை. நான் ஏழாம் வகுப்புப் படிக்கையிலே சேக்கிழார்...
நீதிவழுவாத் தலைவர்கள் பொய்க்காத நன்னெறியில் மாநிலத்தையும் மக்களையும் மகிழ்வுற ஆளட்டும் ஆநிரையும் ஆன்றோரும் நிறைவுபெற்று மகிழட்டும் உலகெமெலாம் நலம்பெற்று வளத்தோடு வாழட்டும்! இது கீழ்வரும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தின்...
அலைபோல் ஓடும் எண்ணங்கள் - அதில் ஆயிரம் ஆயிரம் பாடல்கள் அத்தனையும் சொல்ல விழைகின்றேன் - எனக்கு ஆற்றலைத் தந்தருள் பரம்பொருளே!