அருண்பிரபு

ஆண்டியின் நையாண்டி

நடைமிகப் பயின்று நலம்பேணும் நல்வாய்பே பெட்ரோல் விலை ஏற்றம். வாழ்விலே இல்லாத ஏற்றங்கள் அடிக்கடி விலையிலே நிகழ்தல் சாபம். (more…)

BharathiTheerthaMahaswamigal-1

எம் குரு ஸ்ரீ மஹாஸந்நிதானம்

குருவின் அருளே இறையைக் காட்டிடும் குருவின் வாக்கே வளமை கூட்டிடும் குருவின் நோக்கே சீர்மிகச் செய்வதால்  குருவை வணங்குதல் தலை.   பார்புகழ் சிருங்கேரி தலத்திலே விளங்கும்...

Dup02DSC01154-1

சீட்டுக்கவி

அகிலத்தில் அரும்பணிக ளாற்றவே வந்தவன்              உன்னருள் வேண்டு கின்றேன்  அலுக்காது அறப்பணிகள் ஆற்றவே உலகினில்              வற்றாத பொருள் வேண்டுமே! (more…)

கவிஞன் வாக்கு

கவிஞரில் யானோர் கனலின் பிறப்பாம் சுணக்கம் நீக்கச் சுடராய் மிளிர்வேன் இருளை விரட்ட ஒளியும் தருவேன் இரும்பாய்ச் சிக்கல் எதிரே வந்தால் இளக்கி வைப்பேன் பின்னோர் வாழ....

புதிய த​லைமு​றை ‘தமிழன்’ விருதுகள் குறித்த செல்​லையா முத்துசாமியின் வயிற்றெரிச்சல்

செல்லையா முத்துசாமி என்கிற "பிரபல பதிவர்" புதிய தலைமுறை தமிழன் விருதுகளில் பார்ப்பானுக்கு விருதுகள் வழங்கி விட்டார்களே என  வயிறெரிந்து பொரிந்து தள்ளியிருக்கிறார் தன் இந்தப் பதிவில்....

சேட்டன்களின் சென்னைச் சில்மிஷங்கள்??

முல்லைப்பரியாறு அணையின் வலு குறித்த பிரச்சினையே கேரள அரசால் உருவாக்கப்பட்டு பெரிதாக்கப்பட்டு பயங்காட்டப்படும் ஒரு அரசியல் நாடகம் என்ற உண்மை பலரால் பல விதங்களில் சொல்லப்பட்டு வந்தாலும்...

26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது...

கூடங்குளம்… சில உண்மைகள்… என் பார்வை

கூடங்குளம் பிரச்சினை சிக்கலானதே! மின்சாரம் கிடைக்கும் என்பது தவிர வேறெந்தப் பெரிய பயனும் இருக்காது. அணு உலை அமைக்கப்பட்ட போதே எழுந்த எதிர்ப்புகள் பூர்ஷ்வாயிசம், பழமைவாதம் என்று...