ஐயன் சொல்

இதையும் படிக்கலாமே

பார்வதேயன் கவிதைகள்

swamijinguruji-1

குருவடி வணங்குதும்

குருவே இறையை உணர்த்துவர் அவரையே முதலில் வணங்குதல் முறை. குருவின் கருணை பெரிதாம் பணிவே அதனில் திளைக்கும் வழி. சீடனின் திறத்தை தெளிந்து உயர்த்துதல் குருவின் திறமே...

மெய்வருத்தக் கூலியும் செயலின் முழுப்பலனும்

ஸ்ருங்கேரி மஹா ஸந்நிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் சென்னை வந்த அன்று அருளிய அனுக்ரஹ பாஷணத்தில் ஒரு கருத்தைச் சொன்னார். "குருவருளும் திருவருளும் இன்றி...

MadrasSanskritCollege-1

கலைமகளின் உறைவிடம் அலைமகளின் உதவியைக் கேட்கிறது!

பழம்பெருமை மிக்க சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரி பாரதத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக்காப்பதில் முன்நிற்கும் நிறுவனம். கலைமகளின் உறைவிடமான அந்தக் கல்விக்கூடம் அலைமகளின் ஆசியை வேண்டுமெனக் கேட்கும் நிலையில் இருக்கிறது....

வர்ணாஸ்ரம விதாயினீ – ஒரு பாமரனின் புரிதல்

சமீபத்தில் இணைய விவாதம் ஒன்றில் ஒரு புத்திசாலியால் மடத்தனமான கேள்வி ஒன்று கேட்கப்பட்டது. தமிழ் இணைய வெளியில் விவரமாகச் சிந்திப்பவர் என்று பொதுவாக அறியப்படும் நபர் அவர்....

DSCF0048-4

சிருங்கேரி மஹாஸந்நிதானம் சென்னை வந்தார் – மகிழ்ந்து கூவியது மைக்

மாமனிதர்கள் வருகைக்காக மாங்கங்கள் காத்திருப்பதில் வியப்பில்லை. சென்னை நகரத்து அடியார்கள் 17 ஆண்டுகளாய்க் காத்திருந்தனர். இவ்வாண்டு கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரி சாரதாம்பாள் கோவில் கும்பாபிஷேகம் உட்பட பல...

DSCF0005-1

வருக நீர் எம்மான்!

ஆண்டு பதினேழாய் ஆராரோ வந்துபோக ஆக்கத்தின் ஊக்கியிவர் திசைவழி வரவில்லை ஏத்தியும் வணங்கியும் கூவியே அழைத்தும் ஏக்கத்தை தீர்ப்ப தெப்போ? (more…)

கவிஞனா நீ? உன்னைப் போல் இல்லை.

30 வருடங்களுக்கு முன் கண்ணதாசனைப் பார்த்து நீயும் ஒரு  கவிஞனா எனக் கேட்டார் கருணாநிதி. அதற்குக் கண்ணதாசனின் பதில் கவிதை இது.     அஞ்சாதா சிங்கமென்றும்    ...